Showing posts with label Aaroodam. Show all posts
Showing posts with label Aaroodam. Show all posts

Agathiyar Aaroodam - Benefits of outcome from 59 to 64! (Last Part)

Author: தோழி / Labels: ,

Let us see the interpreted meaning for final 6 numbers of aarudam

௫௯.(59) வந்தால்.. (if 59 comes..)

அஞ்சாதே கேளமப்பா ஆரூடத்தை
anjaathae kaelamapppa aarudaththai
அனுதினமும் தோத்தரிப்பாய் நவக்கிரகத்தை
anuthinamum thoaththarippaai navakkirakaththai
சஞ்சலங்கள் விலகுமப்பா தனமேசேரும்
sanjalangal vilakumappaa thanamaesaerum
தட்டாது உன்வார்த்தை மேன்மையாகும்
thattaathu unvaarththai maenmaiyyagum
கொஞ்சநாள் இதுவரையில் கஷ்டப்பட்டாய்
konjanaal ithuvaraiyil kashtappattaai
கோபத்தால் பலபொருளும் நஷ்டப்பட்டாய்
koapaththaal palaporulum nashtappaataai
வஞ்சகக் காரர்களால் வருத்தமுற்றாய்
vanjakak kaararkalaal varuththamutraai
வழுத்தினேன் இவ்வாரம் கழியத்தானே
vazhuththinaen ivvaaram kazhiyaththaanae.

The outcome 59 shows your past sufferings and loss. Due to your anger, you lost many things. Betrayers betrayed you and gives you pain. Do not worry. Good things will happen if you worship Navagraha’s (nine planets) and gives you good fortune. Agathiyar says, good things will happen after this week which will favour you.

௬o. (60) வந்தால்.. (if 60 comes..)

வருத்தமே யுந்தனுக்கு அதிகமாகும்
varuththamae yunthanukku athikamaakum
வையகத்தில் நினைப்பதெல்லாம் அபலமாகும்
vaiyakaththil ninaippathellaam apalamaagum
பொருத்தமுடன் செய்தொழிலில் நஷ்டமாகும்
poruththamudan seythozhilil nashtamaakum
புவிதனிலே மனைவிமக்கள் பகையதாகும்
puvithanilae manaivimakkal pakaiyathaakum
கன்னியால் மனைதனிலே கலகமாகும்
kanniyaal manaithanilae kalakamaakum
கச்சிதமாய் வைத்தபொருள் களவுபோகும்
kachithamaai vaiththaporul kalavupoakum
தரித்திரமே மேலோங்கும் சினேகம் நீங்கும்
thariththiramae maeloangum sinaekam neengum
தணியுமப்பா நாளுக்குநாள் தான்பாரே
thaniyumappaa naalukkunaal thaanpaarae.

The outcome 60 in the aaroodam indicates that mental sufferings will increase. Loss in the business is seen. Even your wife and children shows you enemity. Quarrels arise in your home due to one girl. Theft will happen in your home. You may lose good people’s friendship. Agathiyar says, all these problems will eventually fades and become no more.

௬௧. (61) வந்தால்.. (if 61 comes..)

யோகதிசை உந்தனக்கு வந்ததாலே
yoakathisai unthanukku vanththaalae 
ஒன்பதிலே குருபகவான் பார்வையாச்சு
onpathilae kurupakavaan paarvaiyaachu
தோகையரால் லாபமண்டு துயரம் பொச்சு
thoakaiyaraal laapamundu thuyaram poachu
துரைத்தனத்தி லுந்தனக்கு தொழிலுண்டாச்சு
thuraiththanaththi lunthanuku thozilundaachu
பாகமாய் வந்தபிணி பதங்கலாச்சு
paakamaai vanthapini pathangalaachu
பலவூர்கள் செய்தியதால் பாக்கியமாச்சு
palavoorkal seiythiyathaal paakkiyamaachu
ஆகமத்தின் மொழியிதுதான் உண்மையாச்சு
aakamaththin mozhiyithuthaan unmaiyaachu
அறிவித்தேன் அருள்வாக்கை அறிகுவாயே
ariviththaen arulvaakkai arikuvaayae

The outcome 61 indicates the vision of Jupiter on the ninth position and the fortunate period. You will get benefits from girls. Worries will disappear. You will get the job in very prestigious place. All your diseases will be cured. You will receive happy information from all sides. This foretelling is very true. Agathiyar says that this is foretold with God’s grace.

௬௨. (62) வந்தால்.. (if 62 comes..)

பனிரெண்டில் சூரியனும் உதித்ததாலே
panirendil sooriyanum uthiththathaalae
பலபேர்களா லுனக்கு உதவியுண்டு
palapaerkalaa lunakku uthaviyundu
பணியணிகள் சேருமப்பா பலத்தலாபம்
paniyanikal saerumappa palaththalaabam
பாவையர்க்கு கோபமதில் பாலனாகும்
paavaiyarkku koabamathil paalanaakum
துணிந்து நீ எத்தொழில் செய்தபோதும்
thuninthu nee eththozhil seithapoathum
தொல்லையின்றி விர்த்திகர மாகுமப்பா
thollaiyinri virththikara maakumappaa
தணியுமப்பா உந்தனுடகஷ்ட மல்லாம்
thaniyumappa unthanudakashta mallaam
தட்டாமல் ஒன்பதுநாள் கழிந்திடவே
thattaamal onpathunaal kazhinthidavae.

The outcome 62 indicates the position of Sun on twelfth place. Many people will help you. You will good job and accumulate with dress and jewels. Many benefits will be seen. Your wife will be conceived with boy baby. Whatever be the business there will not be hurdles and you will get profit. Agathiyar blesses you that, all your sorrows will leave you in nine days.

௬௩. (63) வந்தால்.. (if 63 comes..)

பொல்லாத சனி ராகு பகையினாலே
pollaatha sani raagu pakaiyinaalae
போகுமொரு காரியங்கள் தடங்கலாகும்
poakumoru kaariyangal thadangalaakum
நில்லாது பலவிதமாய் அலையச்செய்யும்
nillaathu palavithamaai alaiyacheyyum
நிஷ்டூரம் சினேகதிரால் கவலையாகும்
nishtooram sinaekitharaal kavalaiyaagum
நல்லதைச் சொன்னாலம் பொல்லாப்பாகும்
nallathaich sonnaalum pollaappaakum
நஷ்டமப்பா தொழில் முதறைநான் விந்தையுண்டு
nashtamappaa thozhil mutharainaan vinthaiyundu
சொல்லவே நாற்பத்தி மூன்று நாளில்
sollavae naarpaththi moonru naalil
சுகமுண்டு பருதிகண்ட பனிபோலே
sukamundu paruthikanda panipoalae.

The outcome 63 indicates the enemity of planets Saturn and Raagu*. Hurldles are seen in all your activities. Lots of travels will be there. You will suffer because of your friends. Only bad thing will happen even if you say and do good things. Loss in business will also occur. Agathiyar says, all your pain will vanish in 43 days like snow melts in presence of Sun.

௬௪. (64) வந்தால்.. (if 64 comes..)

அகஸ்தியானர் கூறியதோர் வாக்கியத்தை
akasthiyaanar kooriyathoar vaakkiyaththai
யாருமே நம்பிமோசம் போனதில்லை
yaarumae nambimoasam poanathillai
சுகத்தைத்தரும் குடும்பத்தின் கஷ்டந்தீரும்
sukaththaitharum kudumpaththin kashtantheerum
சுபக்கிரக பார்வையினால் லாபமுண்டாம்
subakkiraka paarvaiyinaal laapamundaam
மகப்பெறும் சுகவாழ்வும் பகையம் நீங்கும்
makapaerum sukavaazhvum pakaiyum neengum
மண்ணதனை எடுத்தாலும் பொன்னதாகும்
mannathanai eduththaalum ponnathaakum
ஜெகந்தன்னிலே எதிரியின்றி செழித்து வாழ்வாய்
jekanthannilae ethiriyinri sezhiththu vaazhvaai
தியாகராஜன் குகனருளால் செப்பினேனே
thiyaakaraajan kukanarulaal seppinaenae

The outcome 64 indicates the facing of good planet which eliminates the sorrows in home. You will be blessed with baby and may expect happy life. Those who showed enemity will now become friendly. All you do will give profits in this period and there are no more enemies hereafter. Agathiyar says, no one get disappointed by hearing this foretelling because, this is told with the gracious blessings from Lord Shiva and Lord Muruga.

Agathiyar aaroodam is over with this post.

*Raagu – the ascending node of the moon
Original – www.siththarkal.com
Translated by Lalithambika Rajasekaran


Agathiyar Aaroodam - Benefits of outcome from 52 to 58!

Author: தோழி / Labels: ,

௫௨. (52) வந்தால்.. (if 52 comes..)

கஷ்டமே துலைந்து ஜெய காலமாச்சு
kashtamae thulainthu jeya kaalamaachu
கந்தநாதன் கிருபையுனக் குண்டாச்சு
kanthanaathan kirupaiyunak kundaachu
நஷ்டமெல்லா மொழிந்து நன்மையாச்சு
nashtamella mozhinthu nanamaiyaachu
நலம்பெறவே குடும்பமதில் சுகமுண்டாச்சு
nalamperavae kudumpamathtil sukamundaachu
இஷ்டம்போல் தொழில் முறையில் லாபமாச்சு
ishtampoal thozhil muraiyil laapamaachu
இனத்தினிலே கல்யாணம் கூடலாச்சு
inaththinilae kalyaanam koodalaachu
அஷ்டலஷ்மி வுன்மனையில் வாழலாச்சு
ashtalashmi vunmanaiyil vaazhalaachu
அதனாலே வேணபொருள் சேரலாச்சு
athanaale vaenaporul saeralaachu.

The outcome 52 shows the upcoming good period which evacuates all your sufferings. Upcoming days will be happy days. Peace and joy fills your home. Business gives you good profit. Marriage ceremony will happen in your relative’s home. Agathiyar says Ashta Lakshmi* will stay in your home which gives you all prosperity.

௫௩. (53) வந்தால்.. (if 53 comes..)

விதிப்பயனிது வென்று நொந்திடாதே
vithipayanithu venru nonthidaathae
உதித்தொரு கிரகத்தின் கோளாறிது
uthithathoru kirakaththin koalaarithu
நிதியின்றி முன்கோடம் நீதான் கொண்டு
nithiyinri munkoadam neethaan kondu
நிகழ்ந்தொணா பழிசெயலி லீடுபட்டு
nikazhnthonaa pazhiseyali leedupattu
பதியிழந்தாய் பொருளிழந்தாய் தொழிலிழந்தாய்
pathiyizhanthaai porulizhanthaai thozhilizhanthaai
பரதேசிபோல் மனது கலங்கி நின்றாய்
parathaesipoal manathu kalangi ninraai
சதியில்லை மாதம்மூன்று சென்றதானால்
sathiyillai maathammoonru senrathaanaal
சாதிப்பாய் பலவிதத்தில் ஜெயமேதானே
saathippaai palavithaththil jeyamaethaane.

The outcome 53 shows your sufferings due to planets in bad position. Do not think this is all because of fate and do not blame parents and god. Even before, you went out of home due to your short temper and lost all your things. You lost in your business too. Now also, you are suffering. All these pains will be vanished in 3 months. Agathiyar advises you to maintain patience as  you are going to attain prosperity in many ways after 3 months.

௫௪. (54) வந்தால்..  (if 54 comes..)

சந்தேகங் கொள்ளாதே சாற்றுவேன் கேள்
santhaekang kollaathae saatruvaen kael
சண்முகனின் பாதமலர் சாட்சியாக
sanmukanin paathamalar saatchiyaaka
உந்தனிட எண்ணமெல்லாம் முடியுமப்பா
unthanida ennamellaam mudiyumappaa
உன்மனையில் வேணபொருள் சேருமப்பா
unmanaiyil vaenaporul saerumappa
தன்மையுள்ளோர் உனக்குதவி யாவாரப்பா
thanmaiyulloar unakkuthavi yaavaarappa
தாட்டிகமாய் வியாபாரம் தழைக்குமப்பா
thaattikamaai viyaapaaram thazhaikkumappaa
தொந்திரவு துணைநொயும் துலையுமப்பா
thonthiravu thunainoyum thulaiyumappaa
துதித்திடுவாய் உந்தன்குல தெய்வந்தன்னை
thuthiththiduvaai unthankula theivanthannai

Since you got the number 54,  do not suspect! With Lord Muruga’s witness, all your desires will come true. Things will accumulate in your home. Those who are in superior position will help you and your business will prosper. The disease which suffers you will be cured. Agathiyar advises you to pray your family deity, which brings you more goodness.

௫௫. (55) வந்தால்.. (if 55 comes..)

இரண்டிலே சந்திரனும் மிருக்க தீதாம்
irandilae santhiranum mirukka theethaam
இன்பமுடன் மணமாலை சூட்ட தீதாம்
inpamudan manamaalai sootta theethaam
விரையமுண்டு மாடுமனை வாங்க தீதாம்
viraiyamundu maadumanai vaanga theethaam
வெளுயூருக்கு சென்றாலும் மிகவும் தீதாம்
veluyoorukku senraalum mikavum theethaam
தரணிதனில் கொடுத்த கடன் கேட்க தீதாம்
tharanithanil koduththa kadan kaetka theethaam
தத்துவமாய் வியாபாரம் செய்ய தீதாம்
thaththuvamaai viyaparam seyya theethaam
உரமான சினேகிதரால் உனக்கே தீதாம்
uramaana sinaekitharaal unakkae theethaam
உத்தமனே வாரமைந்து கழித்திடாயே
uththamanae vaaramainthu kazhiththidayae

The outcome 55 indicates the position of moon in second place which is not good. This is not auspicious time to get married nor buying home and cattles. Even moving out of town is not good. Bad things will happen if you ask for loans. Your business will end in bad. Even bad things happen by your close friends. Agathiyar advises you to wait for 5 weeks after which good things will happen.

௫௬. (56) வந்தால்.. (if 56 comes..)

எண்ணிய எண்ணமெல்லாம் பலிக்குமப்பா
enniya ennamellaam palikkumappaa
எத்தொழிலை செய்தாலும் லாபமப்பா
eththozhilai seithaalum laabamappaa
உன்மனதின் கவலையெல்லாம் தீருமப்பா
unmanathin kavalaiyellaam theerumappaa
உடன் பிறந்தோர் பந்துக்களால் உதவியப்பா
udan piranthoar panthukkalaal uthaviyappaa
வண்ணபகை யாள ருறவாவாரப்பா
vannapakai yaala ruravaavaarappaa
வந்தநோய் வழிவிலகி நிற்குமப்பா
vanthanoai vazhivilaki nirkumappaa
நன்மையுடன் பலபொருளும் சேருமப்பா
nanamaiyudan palaporulum saerumappa
நாற்பத்தி ரெண்ட நாளில் நலமுண்டாமே
naarpaththi renda naalil nalamundaamae

The outcome 56 indicates all your desires will come true. Whatever may be the business! Only prosperity is seen. All your worries will be vanished. Brothers and all relatives will help you. Even enemies will leave enemity and join you back. Many good things will accumulate. The disease which worries you will be cured. Agathiyar blesses you that, in 42 days many things will acuumulate and fills your life with joy.

௫௭. (57) வந்தால்.. (if 57 comes..)

ஆறிலே சூரியனு மிருப்பதாலே
aarilae sooriyanu miruppathaalae
அனுகூல மாகுமப்பா உனது எண்ணம்
anukoola maakumappa unathu ennam
போரிலே நின்றாலும் ஜெயமே யுண்டு
poarilae ninraalum jeyamae yundu
போன பொருள் தவணையின்றி வந்து சேரும்
poana porul thavanaiyinri vanthu saerum
கோரிய வியாபாரம் லாபங்காணும்
koariya viyaapaaram laapangaanum
கோவுடனே மனைகோல பாக்ய மண்டாகும்
koavudanae manaikoala paakya mandaakum
பாரிலே பதிமூன்று நாட்குபின்னே
paarilae pathimoonru naatkupinnae
பலவிதத்தில் சந்தோச மடைகுவாயே
palavithaththil santhoasa  madaikuvaaye

The outcome 57 indicates the position of sun in the sixth place.  All your thoughts will come into reality. Even if you go to battle, you will win. The lost things will come back to you. Your business will give you profit. You will get a chance to buy cows and home. Agathiyar blesses you that after thirteen days all forms of benefits will come to you.

௫௮. (58) வந்தால்.. (if 58 comes..)

குருமுனியின் வாக்கியந்தான் பிசகாதப்பா
kurumuniyin vaakkiyanthaan pisakaathappa
குறித்துள்ள எண்ணமது பலியாதப்பா
kuriththulla ennamathu paliyathappa
ஒருவரிட சொல்கேட்க லாகாதப்பா
oruvarida solkaetka laakaathappaa
உடன்பிறந்தோர் பந்துக்களும் பகைப்பாரப்பா
udanpiranthoar panthukkalum pakaippaarappaa
தருமமே செய்தாலும் வறுமையப்பா
tharumamae seithaalum varumaiyappaa
தரித்திரத்தால் பொருள் விரைய மாகுமப்பா
thariththirathaal porul viraiya maakumappa
ஊருமாறி ஊரைவிட்டும் ஒட்டுமப்பா
oorumaari ooraivittum ottumappaa
உத்தமனே ஒருமாதம் கழித்திடாயே
uththamanae orumaatham kazhiththidaayae

Due to the outcome 58, you have to maintain patience. None of your desires will come to reality. Do not accept any one’s words. Even brothers and relatives will become your enemies. Even, charity will not help you. You may lose your savings. You may suffer by change of place. Agathiyar says that all these will leave you in one month. 

*Ashta Lakshmi – a group of eight Hindu goddesses, who presides over eight sources of wealth. 
Original – www.siththarkal.com
Translated by Lalithambika Rajasekaran


Agathiyar Aaroodam - Benefits of outcome from 45 to 51!

Author: தோழி / Labels: ,

Today, we will see about interpreted meanin for number from 45 to 51 of Agathiyar aaroodam.

௪௫. (45) வந்தால்.. (if 45 comes..)

அலட்சியமாய் நினைத்ததெல்லாம் அதிர்ஷ்டமாச்சு
alatchiyamaai ninaiththathellam athirshtammaachu
அஷ்டமத்தில் புதபகவான் அமரலாச்சு
astamaththil puthapakavaan amaralaachu
துலக்கமுள்ள பெரியோர்க ளுதவியாச்சு
thulakkamulla periyoarka luthaviyaachu
துன்பமெலா மனைவிட்டு அற்றுபோச்சு
thunpamela manaivittu atrupoachu
நலம் பெறவே வலதுபக்கம் மச்சமொன்று
nalamperavae valathupakkam machamonru
நட்சத்திரம் போலுனக்கு அமையலாச்சு
natchathiram poalunakku amaiyalaachu
கலகமிலா லட்சுமியின் கருணாயலே
kalakamilaa latchumiyin karunaayaalae
கண்டிடுவா யிருபத்து நாளிலுண்மை
kandiduvaa yirupaththu naalilunmai

The outcome 45 indicates the position of planet mercury in 5th position. This will give you all prosperity in matters which you ignored. Elders will help you and all your pains vanish from home. On the right side, you may see the mole like star. Agathiyar blesses you that, you will realize the above said in 21 days due to blessings of Goddess Lakshmi.

௪௬. (46) வந்தால்.. (if 46 comes..)

உலகிலே நீயடையாத துன்பமில்லை
ulakilae neeyadaiyaatha thunpamillai
உறன்முறையா லுந்தனுக்கு உதவியில்லை
uranmuraiyaa lunthanukku uthaviyillai
நலமொன்று குடும்பத்தி லடைந்ததில்லை
nalamonru kudumpathi ladainthathillai
நஷ்டமே டைந்த பொருள் கணக்கேயில்லை
nashtamae daintha porul kanakkaeyillai
மலைத்தவுன் மனநோய்க்கு மகிழ்ச்சியில்லை
malaiththvun mananoaikku magizhchiyillai
கலக்கமது உனைவிட்டு போவதில்லை
kalakkamathu unaivittu poavathillai
கண்டிதமாய் நவமாதம் கழித்திடாயே
kandithamaai navamaatham kazhiththidaaye

The outcome 46 indicates, till now you suffered from all pains in this World. You had no help from your relatives and nothing good happened to your family till now. There is no limit to your things which you lost. You have no happiness now in your life and you look like mentally suffered person. Anxiety did not leave you. Agathiyar advises you to wait for 9 months! After that, everything will be good.

௪௭. (47) வந்தால்.. (if 47 comes..)

கிரகத்தின் தோஷமெல்லா மொழிந்துபோச்சு
kirakaththin doshamella mozhinthupoachu
கீர்த்தியுடன் எண்ணமது பலிதமாச்சு
keerthiyudan ennamathu palithamaachu
உரமிகுத்த பந்துக்களால் உதவியாச்சு
uramikuththa panthukkalaal uthaviyaachu
உன்னுடைய வியாபாரம் லாபமாச்சு
unnudaiya viyaapaaram laapamaachu
சிரமமிகம் நோய் விலகும் காலமாச்சு
siramamikam noai vilakum kaalamaachu
சிக்கனமாய் பிக்குகளும் ஒழியலாச்சு
sikkanamaai pikkukalum ozhiyalaachu
தரணிதன்னில் தழைத்தோங்கி வாழலாச்சு
tharanithannil thazaiththoangi vaazhalaachu
தாட்டிகமாய் நாளேழில் சுகமுண்டாச்சு
thaatikamaai naalaezhil sukamundaachu

The outcome 47 indicates all your bad planets left you. Hereafter you will get help from your relatives. You will get profit in your business and during this period, the disease which worried you will leave you. All your debts will be cleared by your savings. You live a prosper life in Earth. Agathiyar blesses you that, all the above said will happen in 7 days from now.

௪௮. (48) வந்தால்.. (if 48 comes..)

உத்தனுடைய எண்ணமெல்லாம் உறுதியாச்சு
uththanudaiya ennamellam uruthiyaachu
உடன்பிறந்தோர் பந்துக்களால் உதவியாச்சு
udanpiranthoar panthukkalaal uthaviyaachu
சொந்தமான உன் தொழிலில் லாபமாச்சு
sonthamaana un thozhilil laapamaachu
சுந்தரியால் உன்குடும்பம் செழிக்கலாச்சு
sunthariyaal unkudumpam sezhikalaachu
மந்தமதியுள்ளோரின் நேசம் போச்சு
manthamathiyulloarin naesam poachu
மகாநோயும் தீர்ந்து மணம் கூடலாச்சு
makaanoayum theernthu manam koodalachu
எந்தமுகம் போனாலும் தங்கமுகமாச்சு
enthamukam poanaalum thangamugamaachu
ஏழைகட்கு தர்மம் செய்வாய் ஈசன் சாட்சி
aezhaikatku tharmam seivaai eesan saatchi

The outcome 48 indicates all your desires will come to reality. You will get help from your brothers and relatives. Business will prosper. Peace fills your home by your wife. The relationship with betrayers will be broken. Your disease will be cured. Those who are unmarried in home will get married soon. Wherever you go, you will receive respect and welcome. Help the poors. Agathiyar blesses you that, Lord Shiva who stood as evidence will make above things into reality.

௪௯. (49) வந்தால்.. (if 49 comes..)

அப்பனெ வருடமென்றாய் கஷ்டப்பட்டாய்
appane varudamenraai kashtappattaai
அதற்கு முன்னும் வெகுநாள் கவலையுற்றாய்
atharkku munnum vekunaal kavalaiyutraai
செப்பவே மாதமொன்று சென்றதானால்
seppavae maathamonru senrathaanaal
சித்தத்தில் நினைத்த எண்ணம் ஜெயமேயாகும்
siththaththil ninaitha ennam jeyamaeyaakum
தப்பாது உன்வாக்கு தொழிலுமோங்கு
thappaathu unvaaku thozhilumoangum
தனபாலம் மிகவுண்டு நலியம் நீங்கும்
thanapaalam mikavundu naliyum neengum
ஒவ்பில்லா மணங்கூடும் மகப்பேறாகும்
oppillaa manangoodum makappaeraakum
உலகமதில் அகஸ்தீயனார் உரைத்தவாக்கு
ulakamathil akastheeyanaar uraiththavaaku

The outcome 49 indicates your sufferings in past 1 year and before too. However, after 1 month from today, all your desires will come true. Your words will not be failed. Prosperity in business and profit is seen. Your sufferings will vanish. You likely get married and blessed with children. Agathiyar says it as words spoken to Earthly peoples.

௫o. (50) வந்தால்.. (if 50 comes..)

நினைத்து நீ எடுத்ததொழில் பலிக்குமப்பா
ninaiththu nee eduththathozhil palikkumappa
நிச்சயமாய் புவிதனிலே அடைவாய் லாபம்
nichayamaai puvithanilae adaivaai laapam
உனைகெடுக்க வேணபேர் கூடினாலும்
unaikedukka vaenapaer koodinaalum
உறவற்று அவர்கூட்ட மொழிந்துபோகும்
uravatru avarkoota mozhinthupoakum
சினந்தவிர்த்து உந்தன்குல தெய்வந்தன்னை
sinanthavirththu unthankula theivanthannai
சிறப்புடனே பூஜையது செய்வாயானால்
sirappudanae poojaiyathu seivaayaanaal
கணமுடனே உலகமதில் வாழ்வாயென்று
kanamudanae ulakamathil vaazhvaayenru
கலக்கமிலா குருமுனியும் உரைத்திட்டாரே
kalakkamilaa kurumuniyum uraiththittaarae

The outcome 50 indicates, all your business will grow and give you profit. Those all who planned to betray you will get destroyed. Do not get angry and ignore that. Agathiyar advises you to worship family deity to get more prosperity.

௫௧. (51) வந்தால்.. (if 51 comes..)

கேதுசனி ராகுனக்கு பகைதானப்பா
kaethusani raakunakku pakaithaanappa
கெடுதியுண்டு வாழ்வினிலே மனக்கிலேசம்
keduthiyundu vaazhvinilae manakkilaesam
வாதுகளும் வம்புகளும் வந்தேதீரும்
vaathukalum vambukalum vanthaetheerum
வகைதப்பி யிடத்தைவிட்டு மாற்றிவைக்கும்
vakaithappi yidaththaivittu maatrivaikum
மாதுமக்கள் பந்துக்களும் மனைவெறுப்பார்
maathumakkal panthukkalum manaiveruppaar
மனதுவைத்து செய்வதெல்லாம் நஷ்டமாகும்
manathuvaiththu seivathellam nashtamaakum
ஏதுயினி செய்வதென யேங்கிடாதே
aethuyini seivathena yaenkidaathae
இடைஞ்சலெல்லாம் தீருமப்பா வாரமாறில்
idainjalellaam theerumappaa vaaramaaril.

The outcome 51 indicates, the enemity of Saturn, Raagu and Kaethu which brings more pain in home. All activities leads to legal quarrels and problems. Transfer of place would happen. Your wife and children may hate you. Things which you likely involved results in loss. Do not worry about future. Agathiyar says, all your worries will leave in 6 weeks.
Original – www.siththarkal.com
Translated by Lalithambika Rajasekaran


Agathiyar Aaroodam - Benefits of outcome from 38 to 44!

Author: தோழி / Labels: ,

Today, we will see the intrepreted information for the number from 38 to 44.

௩௮. (38) வந்தால்.. (if 38 comes..)

இடம்விட்டு இடம்போக எண்ணமுண்டு
idamvittu idampoaka ennamundu
இருந்தாலும் அதனாலே லாபமுண்டு
irunthaalum athanaalae laapamundu
தீடமான பெரியோரால் நன்மையுண்டு
theedamaana periyoaraal nanamaiyundu
தென்மேற்கு திசையிலிருந்து செய்தியுண்டு
thenmaerkku thisaiyilirunthu seithiyundu
திடமதிலே உனதுகுறை வேணதுண்டு
thidamathilae unathukurai vaenathundu
தைரியமாய் எத்தொழிலும் செய்யநன்று
thairiyamaai eththozhilum seyyananru
முடவனெனும் சனியானவன் விலகிவிட்டான்
mudavanenum saniyaanavan vilakivittaan
மூன்றுநாள் போகபின்னே சுகமுண்டாமே
moonrunaal poakapinnae sukamundaamae.

The outcome 38 indicates, you are out of view to Lord Saturns rays. Now you planned to change your place which gives you profit. Elders will help you. You will receive good information from south west direction. Whatever be your business, profits will come. Agathiyar assures you that after 3 days everything said above will be possible.

௩௯. (39) வந்தால்.. (if 39 comes..)

பருதியது பத்தினிலே உதயமாச்சு
paruthiyathu paththinilae uthayamaachu
பகைவர்களின் பூண்டடியோ டொழியலாச்சு
pakaivarkalin poondadiyoa dozhiyalaachu
வருத்தமே தந்தபிணி விலகலாச்சு
varuththamae thanthapini vilakalaachu
வறுமையுடன் மனக்குறையு மற்றுப்போச்சு
varumaiyudan manakkuraiyu matruppoachu
நிருபமது வெளியிலிருந்து வருகலாச்சு
nirupamathu veliyilirunthu varukalaachu
நீ நினைத்த எண்ணமது ஜெயமுண்டாச்சு
nee ninaiththa ennamathu jeyamundaachu
பெருமைபெற உந்தனுக்கு காலமாச்சு
perumaipera unthanukku kaalamaachu
பேசுமப்பா வுன்வீட்டில் கெவுளிதானே
paesumappaa vunveettil kevulithaane.

The outcome 39 indicates, sun is in your 10th place which gives you profit. All your enemies will be destroyed completely. Disease will vanish. All your worries and poverty will be vanished. You will likely get the good news from outside. All your thoughts will come true. This period will give you admiration. Agathiyar says that, you can hear the voice of lizard in your home.

௪o. (40) வந்தால்.. (if 40 comes..)

சளியவன் வக்கரித்ததால் சண்டைநேரும்
saliyavan vakkariththaal sandainaerum
சகலவித காரியமும் தடங்கலாகும்
sakalavitha kaariyamum thadangalaakum
பணிவான மனிதர்களும் பகையேயாவார்
panivaana manitharkalum pakaiyaeyaavaar
பலபொருளும்சேதமுண்டு காகும்பேளவரே
palaporulum saethamundu kaakumpaelavarae
துணிவான காரியத்தை செய்ய நேரும்
thunivaana kaariyathai seyya naerum
துன்பமிக நேருமப்பா வியாதிகாணும்
thunbamika naerumappaa viyaathikaanum
கனிவான கடனாலே மனஞ்சஞ்சலிக்கும்
kanivaana kadanaalae manajanjalikkum
கழித்திடுவாய் நாற்பத்தி ஏழுநாளே
kazhiththiduvaai naarpaththi aezhunaalae

The outcome 40 indicates the retrograde of planet Saturn which shows hurdles in all your taken activities. All your relatives will blame you. All types of losses will occur. The matters which you started without thinking and analyzing will give you pain and sufferings. Health problems will occur. You will be tensed due to your lenders. Agathiyar say, all your pains will be vanished in 47 days.

௪௧. (41) வந்தால்.. (if 41 comes..)

வையகத்தி லுன்கவலை நீங்கலாச்சு
vaiyakathi lunkavalai neengkalaachu
வைரிகளும் உனைக்கண்டு ஏங்கலாச்சு
vairikalum unaikkandu aengalaachu
கைவிட்டு போனபொருளண் வருகலாச்சு
kaivittu paonaporulan varukalaachu
கன்னியர்க்கு மனைதனிலே கர்ப்பமாச்சு
kanniyarkku manaithanilae karppamaachu
பையவே வருத்தும் பிணி பறந்துபோச்சு
paiyaave varuththum pini paranthupoachu
பாலகனே வெளியூரில் லாபமாச்சு
paalakanae veliyooril laapamaachu
கைத்தொழிலும் வர்த்தகமும் ஓங்கலாச்சு
kaiththozhilum varththakamum oangalaachu
கருத்துடனே ஏழைகட்கு தருமஞ்செய்ய
karuththudanae aezhaikatku tharumanjeyya.

The outcome 41 indicates, now all your sufferings started to vanish. Even your enemy will be afraid of you. All your lost things will come back. Your wife will be conceived. The disease which you suffered from will be cured. You will likely get profit from out of town. Your business and marketing will prosper. Agathiyar blesses you that, with habbit of donating to poors, you will attain prosperity in everyday life.

௪௨. (42) வந்தால்.. (if 42 comes..)

மனதிலோர் எண்ணத்தைக் கொண்டு நீதான்
manathiloar ennaththaik kondu neethaan
மாதமொன்றாய் கவலையுற்று வருந்துகின்றாய்
maathamonraai kavalaiyutru varunthukinraai 
இனமுள்ளவோர் பெண்மணியின் கலகத்தாலே
inamullavoar penmaniyin kalakaththaale
இடையூறு மிகவுண்டுன் குடும்பந்தன்னில்
idaiyooru mikavundun kudumpanthannil
தனதாண்யம் நிலபலமும் பொருளும் தோற்றாய்
thanathaanyam nilapalamum porulum thoatraai
நிஷ்டூருனாக நின்றாய் வுன்குடும்பத்தாருக்கு
nishtoorunaaka ninraai vunkudumpathhtaarkku
தினமும் நீ நவக்கிரக பூஜை செய்தால்
thinamum nee navakiraka poojai seythaal
தீவினைகள் தீர்ந்து சுகமடைவாய் தானே
theevinaikal theernthu sukamadaivaai thane.

The outcome 42 shows that you are suffering from one issue for last one month. Quarrel and suffering in your family due to one fair lady is seen. Due to this, you lost most of your money, things, land etc. you became enemy to your own family. Agathiyar advises you to pray navagragas so that, all the above happenings will be solved.

௪௩. (43) வந்தால்.. (if 43 comes..)

ஒன்பதிலே புதபகவான் உனக்கமர்நத
onpathilae puthapakavaan unakkamarntha
உறுதியினால் நினைத்த எண்ணம் பலிதமாக
uruthiyinaal ninaiththa ennam palithamaaka
கண்ணியமாய் வாழ்ந்திடுவாய் கெண்டம் போச்சு
kanniyamaai vaazhnthiduvai kendam poachu
கடன் கொடுத்த பொருள் வரவும் காலமாச்சு
kadan koduththa porul varavum kaalamaachu
மண்மனையும் பொன்பொருளும் சேரலாச்சு
manmanaiyum ponporulum saeralaachu
மாடாடு கொள்ளவும் பால்பாக்கியமாச்சு
maadaadu kollavum paalpaakiyamaachu
துன்மார்க்கர் சகவாசம் வைத்திடாமல்
thunmaarkkar sakavaasam vaithidaamal
தொல்லுகில் நல்விதமாய் வாழ்ந்திடாயே
thollukil nalvithamaai vaazhnthidaaye.

The outcome 43 indicates the position of planet mercury in 9th position. You will live a very humble and respectable life. Your kandam* has gone. This is the period, which you likely get your money back which you lend. This is auspicious time for buying land, gold etc. you can possibly buy cow and cattles but do not join bad people. Agathiyar advises you to move away from bad people, so that no harms will come.

௪௪. (44) வந்தால்.. (if 44 comes..)

பாம்பின் தெரைபோல் பதறிடாதே
paampin theraipoal patharidaathae
பதட்டமாய் ஒருவரையம் நிந்திக்காதே
pathattamaai oruvaraiyum ninthikkaathae
விம்புகொண்டு குடும்பத்தை வெறித்திடாதே
vimpukondu kudumpaththai veruththidaathae
வெகுகலகம் உன்மீத வரும்தப்பாதே
vekukalakam unmeetha varumthappaathae
சோம்பல்கொண்டு செய்தொழிலை விட்டிடாதே
soambalkondu seithozhilai vittidaathae
சித்தமது நோய்நொடியாயல் கலங்கிடாதே
siththamathu noainodiyaal kalangidaathaey
ஆம்செவ்வாய் சனியாலே தோஷமுண்டு
aamsevvaai saniyaalae thoashamundu
ஆதரவாய் நவக்கிரகபூஜை செய்ய
aatharavaai navakkirakapoojai seyya.

The outcome 44 indicates the malignant effect of planet Mars and Saturn. Because of this effect, do not blame others in haste as you suffer like frog in snake’s mouth. Do not hate your family members for this awkward situation. Many problems will arise in your home. Your laziness will reflect in business. You may suffer from ill-health. Agathiyar advises you to worship navagrahas* for attaining good position.

*kandam – adverse effect of the ruling planet on the destiny of a person according to his horoscope
*navagrahas – nine planets

Original – www.siththarkal.com
Translated by Lalithambika Rajasekaran


Agathiyar Aaroodam - Benefits of outcome from 31 to 37!

Author: தோழி / Labels: ,

Till now, we have seen the interpretation for first 30 numbers. Let us see the meanings of the remaining numbers in the upcoming posts.

௩௧. (31) வந்தால்.. (if 31 comes..)

இப்பொழுது உந்தனுக்கு கெட்டகாலம்
ippozhuthu unthanukku kettakalam
இருந்தாலும் பயமில்லை சுகமுண்டாகும்
irunthaalum payamillai sukamundaakum
கொப்பெனவே குடும்பமதில் கலகமாகும்
koppenavae kudumpamathil kalakamaakum
கொடுத்ததை கேட்டாலே பகையுமுண்டாகும்
koduththathai kaettaalae pakaiyumundaakum
ஒப்பவே வுபகாரம் செய்திட்டாலும்
oppavae vupakaaram seithittaalum
உலகினிலே அபகார மாக நேரும்
ulakinilae apakaara maaka naerum
தப்பாது தொழில் முறையில் நஷ்டமாகும்
thappaathu thozhil muraiyil nashtamaakum
தயங்காமல் பத்துவார மிருந்திடாயே
thayangaamal paththuvaara mirunthidaayae.

The outcome 31 indicates the present bad timing for you. But do not worry. This period eventually get change. During this time, there might be quarrel in family. You may face the enemity while asking your own thing which was once borrowed by others. Even, things will get worse when you help others too. Loss in business front is also seen. Agathiyar says, everything will get changes in 10 weeks.

௩௨. (32) வந்தால்.. (if 32 comes..)

குருபகவான் ஒன்பதிலே இருக்க நன்றாய்
kurupakavaan onpathilae irukka nanraai
குவலயத்தில் சுபகாரியம் முடிக்கநன்றாம்
kuvalayathil supakaariyam mudikkananraam
சிறுவர்களை பள்ளிதனில் சேர்க்கநன்றாம்
siruvarkalai pallithanil saerkkananraam
சிறப்புடனே வியாபாரம் செய்ய நன்றாம்
sirapudanae viyaapaaram seyya nanraam
உருக்கமுடன் மனைகோல மிகவும் நன்றாம்
urukkamudan manaikoala mikavum nanraam
வெளியூர்க்கு போகவும் லாபமுண்டாம்
veliyoorkku poakavum laapamundaam
பொருள்தனை கொடுக்கவும் வாங்கவும் நன்றாம்
porulthanai kodukkavum vaangavum nanraam
பிணிநீங்கும் மருந்துண்ண நன்மைதானே
pinineengum marunthunna nanmaithaanae.

The outcome 32 shows, the presence of planet Jupiter (Prakaspathi) in 9th place. This is auspicious time to perform ceremonial functions, to join children in schools, to start a new business, to buy a new home or to buy a land. It is good time to go out of town. Agathiyar says, even it is very good time for the medicinal intake for cure.

௩௩. (33) வந்தால்.. (if 33 comes..)

ஏழுதனில் சந்திரனு மிருப்பதாலே
aezhuthanil chandhiranu miruppathaalae
எடுத்ததெல்லா முந்தனுக்கு பெருத்தலாபமாம்
eduththathellaa munthanukku peruththalaapamaam
குழுமுந்தன் மைந்தர்களால் சுகமேயுண்டு
kuzhumunthan maintharkalaal sukamaeyundu
சொல்மொழிகள் தவறாது நடந்தேதீரும்
solmozhikal thavaraathu nadanthae theerum
வாழுமுந்தன் மனைதனிலே பொருள் கிடைக்கும்
vaazhumunthan manaithanilae porul kidaikkum
வகைதப்பிச் சென்றவரும் வந்துசேர்வார்
vakaithappich senravarum vanthusaervaar
பாழுள்ள நோய்விலகும் நாளீரெட்டில்
paazhulla noaivilakum naaleerettil

The outcome 33 indicates profit in all undergone ventures. Happenings of good thing will happen due to children and all said words will happen for sure. Desired things will accumulate in home. Those who went out of home because of misunderstandings will come back again. Even, the problematic disease will get cured. Agathiyar says, everything said above will become real within 16 days.

௩௪. (34) வந்தால்.. (if 34 comes..)

சதுர்கோண கேதுபகை சதிக்குள்ளாக்கும்
sathurkoana kaethupakai sathikkullaakkum
சாராத குற்றமெல்லாம் சார்ந்ததேதீரும்
saaratha kutramellam saarnthathaetheerum
பிதுர் சொத்து இருந்தாலும் பாழாப்போகும்
pithur soththu irunthaalum paazhaappoakum
பித்தமுடன் வாதகரம் தோஷங்காணும்
piththamudan vaathakaram thoashangaanum
கதிகலங்கி காசினியில் நிற்கநேரும்
kathikalangi kaasiniyil nirkanaerum
காதார துர்செய்தி கேட்கலாகும்
kaathaara thurseithi kaetkkalaakum
விதிபிசகா தானாலும் மதியைக்கொண்டு
vithipisakaa thaanaalum mathiyaikkondu
மண்ணுலகில் வாரமெட்டு கழித்திடாயே
mannulakil vaaramettu kazhiththidaayae.

The outcome 34 shows the enemity of Lord Kaethu on you. You will be blamed for certain happenings, which is not done by you. Even your ancestor’s property will be of no use. You will be suffered from diseases due to bile and paralysis. You do not know what to do and may reach Varanasi at the end. The matters all you are about to hear will be bad. Agathiyar advises you that, you can not change these happenings. However, if you live with patience for 8 weeks, good things will come.

௩௫. (35) வந்தால்.. (if 35 comes..)

அம்புவியி லுந்தனிட கிரகமெல்லாம்
ampuviyi lunthanida kirakamellaam
அனுகூல மாயிருக்க பயமேயில்லை
anukoola maayirukka payamaeyillai
நம்பிய உன் யெண்ணமெலாம் பலிக்குமப்பா
nambiya un yennamelaam palikkumappaa
நாட்டமிடும் வியாபாரமும் விர்த்தியாகும்
naattamidum viyaapaaramum virththiyaakum
கொம்யனையாள் தன்னாலே குடிவிளங்கும்
komyanaiyaal thannaalae kudivilangum
குடும்பமதில் மனஸ்தாபம் விலகிப்போகும்
kudumpamathil manasthaapam vilakippoakum
ஒன்பதுநாள் நவக்கிரக பூஜைசெய்ய
onpathunaal navakkiraka poojaiseyya
ஒழியும்மப்பா உனைபிடித்த பீடைதானே
ozhiyummappa unaipidiththa peedaithaanae.

The outcome 35 indicates, all your planets are in good position. Nothing to worry as, all your desires will come true. The business in loss will began to prosper and give you profit. Happiness surrounds in home due to your wife. No more misunderstandings with your family members. Agathiyar advises you, that worshipping navagrahas for 9 days continuously will remove all your sufferings.

௩௬. (36) வந்தால்.. (if 36 comes..)

ஜெயமாகும் உன்மனதில் நினைத்தஎண்ணம்
jeyamaakum unmanathil ninaiththaennam
செல்வனே சித்தமது கலங்கிடாதே
selvanae siththamathu kalangidaathae
துயர்கொண்டு பிரிந்தவரும் வந்துசேர்வார்
thuyarkondu pirinthavarum vanthusaervaar
துணைவியுடன் மாடுமனையோடு வாழ்வாய்
thunaiviyudan maadumanaiyoadu vaazhvaai
பயமான நோய்விலகும் பாலராலே
payamaana noaivilakum paalaraalae
பாக்கியங்கள் நீயடைவாய் பிற்காலத்தில்
paakiyangal neeyadaivaai pirkaalaththil
கயிலநாதன் மைந்தன் சாட்சியாக
kayilanaathan mainthan saatchiyaaka
களிப்புறுவாய் இன்னுமேழு நானிற்குள்ளே
kalippuruvaai innumaeazhu naanirkullae.

The outcome 36 shows the success in all your desires. Do not worry! Those who left you with pain will come back. You will live good life with wife with buying home and cows. The disease which worries you will cure. In future, you will get fortune and fame through your children. With Lord Muruga (son of Lord Shiva) as evidence, Agathiyar foretells that, within 7 days, you will become happy person.

௩௭. (37) வந்தால்.. (if 37 comes..)

மனக்கோட்டை கட்டி நீ மகிழ்ந்திடாதே
manakkoattai katti nee makizhnthidaathae
மலைத்தவுடன் கிரகமெல்லாம் கொடியதாச்சே
malaiththavudan kirakamellam kodiyathaachae
உனைகெடுக்க வேணபே ருறமேயாவார்
unaikedukka vaenapae ruramaeyaavaar
உகந்து நீ செய்தொழிலில் நஷ்டங்காண்பாய்
ukanthu nee seythozhilil nashtangaanpaai
வினையமடன் வந்த நோய் வருத்தமாக்கும்
vinaiyamudan vantha noai varuththamaakkum
வேறிடத்தும் மாற்றி வைக்கும் கவலையாக்கும்
vaeridaththum maatri vaikkum kavalaiyaakkum
மனைவிமக்கள் சுற்றமும் உனைவெறுக்கும்
manaivimakkal sutramum unaiverukkum
மாதமூன்று போனபின்னே மகிழுவாயே
maathamoonru poanapinnae makizhuvaaye.

Now, you got the number 37. None of your planets are in good position. Do not be over joyed. Everyone will come to betray you. All your business shows loss count. Diseases will worry you. Transfer of place also worries you and all your relatives and neighbors will hate you. Agathiyar says, all your sufferings will be over after 3 months.

Original – www.siththarkal.com
Translated by Lalithambika Rajasekaran


Agathiyar Aaroodam - Benefits of outcome from 22 to 30!

Author: தோழி / Labels: ,

௨௨. (22) வந்தால்.. (if 22 comes..)

உள்ளத்தின் கவலையெல்லாம் உடனே தீரும்
ullaththin kavalaiyellam udanae theerum
உறவற்றுப் போனவரும் வந்து சேர்வார்
uravatra poanavarum vanthu servaar
விள்ளவும் முடியாது உந்தன் வாழ்க்கை
villavum mudiyaathu unthan vaazhkai
வினோதமாம் பொன் பொருளும் சேர்க்கையாகும்
vinoathamaam pon porulum saerkkaiyaakum
வள்ளலின் கிருபையால் வருட மூன்று
vallalin kirupaiyaal varuda moonru
வலுக்குமப்பா எத்தொழிலைச் செய்தபோதும்
valukkumappa eththozhilaich seithapoathum
கள்ளத்திரு மால்மருக னுதவியாலே
kallaththiru maalmaruka nuthaviyaalae
கருதியதெல்லா முனக்கு ஜெயதாமே
karuthiyathellaa munakku jeyathaamae.

The outcome 22 shows, hereafter all your pain will fade away like snow melting on sunlight. Those who were showing enemity will join you back. Hereafter you will get various jewels and fortunes. You will achieve profit in all business you take and this good period will long last for upto 3 years. With Lord Vishnu, all your desires will be achieved, as told by Agathiyar.

௨௩. (23) வந்தால்.. (if 23 comes..)

பாரப்பா உந்தனைப்போல் பாக்கியசாலி
paarappa unthainpoal paakiyasaali
அகிலமதில் நினைப்பதெல்லாம் ஜெயமேயாகும்
akilamathil niniapathellam jeyamaeyaakum
பார்வேந்தன் போலுனக்கு பாக்யமுண்டாகும்
paarvaenthan poalunakku paakiyamundaakum
பலதொழிலும் செய்திடவே லாபமுண்டாம்
palathozhilum seithidavae laapamundaam
கார்வண்ணனருளால் பெண் குழந்தையுண்டாம்
kaarvannanarulaal pen kuzanthaiyunadaam
கவலையெல்லாம் தீருமதால் கலங்கவேண்டாம்
kavalaiyellam theerumathaal kalagavaendaam
சீர்பெறவே சனிவார விரதம்பூண்டு
seerperavae sanivaara virathampoondu
சிறப்புடனே நவக்கிரக பூசைசெய்
sirapudanae navakiraka poojaisei.

The outcome 23 indicates, all your dreams will come true. Your business will flourish and prosperity fills your home. You are going to live a life of king. Lord Narayana will bless you with girl child who eradicate all sorrows in home. Agathiyar advise you to try fasting on every Saturday and pray navagrahas.

௨௪. (24) வந்தால்.. (if 24 comes..)

போனதை மறந்துவிட புகழேயுண்டு
poanathai maranthuvida pugazhaeyundu
புண்ணியனே மனக்கலக்கம் வேண்டாமென்று
punniyanae manakkalakkam vaendaamenru
கானகம் சென்ற ராமர் மற்றும் தருமர்
kaanakam sedra raamar matrum tharumar
கனநளன் அரிச்சந்திரன் கதையைப்போல
kananalan arichandhiran kathaiyaippoala
ஆனதோர் இம்மாதம் சென்றதனால்
aanathoar immaatham senrathanaal
அழிந்திட்ட பொருளனைத்தும் வரவேநேரும்
azhinthitta porulanaiththum varavenaerum
வேணவே செல்வமுடன் கலகம் நீங்கும்
vaenave selvamudan kalakam neengum
வார்த்தகமும் புத்திரரும் மிகவுண்டாமே!
varththakamum puththirarum mikavundaame!

The outcome of 24 evidences your pain and sufferings you faced till now. Kindly forget all those pains and be brave. Even before, Dharma, Nala, Harishchandra also faced many pains but they enjoyed luxury at end. Similarly, after this month, you will live a happy life. All your lost tings will come back and all your pain will vanish. Agathiayar advices you not to worry!

௨௫. (25) வந்தால்.. (if 25 comes..)

குற்றமுள்ள கிரகமெல்லாம் விலகிப் போச்சு
kutramulla kirakamellam vilakip poachu
குடும்பத்தில் ஜெயகால முதவியாச்சு
kudumpathil jeyakaala muthaviyaachu
பற்றறவே பதிமூன்று நாளேபோனால்
patraravae pathimoonru naalaepoanaal
பாலகனே ஐந்தாண்டிற் குறைவேயில்லை
paalakanae ainthaandir kuraivaeyillai
சுற்றமுடன் வாழ்ந்திடுவாய் சுகமே கூடும்
sutramudan vaazhnthiduvaai sukamae koodum
சுகவாழ்வும் மகப்பேறும் தொழிலும் ஓங்கும்
sukavaazhvum makappaerum thozhilum oangum
அற்புதமாய் பொருள்சேரும் அரசனைப்போல்
arputhamaai porulsaerum arasanaippoal
அகமகிழ் வாழ்ந்திடுவாய் அதிர்ஷ்டந்தானே
akamakizh vaazhnthiduvaai athirshtanthaanae.

The outcome 25 indicates the leading of all bad planets which disturbed you so far. After 13 days, you will live much contended life with your family members for next 5 years. You will be blessed with children and flourish in business is also seen. Agathiyar blesses you that, all necessary things will accumulate and you will live a life of king.

௨௬. (26) வந்தால்.. (if 26 comes..)

பாலனே இனியொன்றும் பயமேயில்லை
paalanae iniyonrum payamaeyillai
பலிக்குமப்பா உந்தனுட எண்ணமெல்லாம்
palikkumappa unthanuda ennamellaam
மேலான லாபமெல்லாம் அடைவாயப்பா
maelaana laapamellam adaivaayappa
மேதினியில் செய்தொழிலும் நீடித்தோங்கும்
maethiniyil seithozhilum neediththoangum
ஆலமுண்டோன் அருளாலே ஆண்குழந்தை
aalamundoan arulaalae aankuzhanthai
அப்பனே உன்மனையில் பிறக்கும்பாரு
appane unmanaiyil pirakkumpaaru
கீலகமின்றி யிருபத்தேழ் நாளில்
keelakaminri yirupaththaezh naalil
கனவிலும் அதிசயங்கள் காண்பாய்தானே
kanavilum athisayangal kaanpaaithaane.

With the outcome 27, there is no need of worrying hereafter. All your dreams will become true. Your business will flourish and give you profit. With gracious blessings from Lord Siva, you will have a boy child. All the above things will happen in 27 day from today. From today, you will have a strange dream which authenticates above said foretell of Agathiyar.

௨௭. (27) வந்தால்.. (if 27 comes..)

இக்கட்டாய் முடிந்ததெல்லாம் இனிதாய் தீரும்
ikkattaai mudinthathellaam inithaai theerum
எண்ணிய எண்ணமெல்லாம் ஜெயமேயாகும்
enniya ennamellam jeyamaeyaakum
பக்கநின்று குலதெய்வம் பாதுகாக்கும்
pakkaninru kulatheivam paathukaakkum
பாலர்கட்டு ஞானமுடன் கல்வியோகங்கும்
paalarkatku gnanamudan kalviyogangum
தக்கதொரு தொழில் நடக்கும் தனமே சேரும்
thakkathoru thozhil nadakkum thanamae saerum
தாயாதி பொருள் சேரும் நோயும் நீங்கும்
thaayaathi porul saerum noayum neengum
மிக்க பெரியோர்களிட உதவி கூடும்
mikka periyoarkalida uthavi koodum
மேல்நாட்டு செய்திகண்டு மகிழுவாயே
maelnaattu seithikandu makizhuvaayae.

The outcome 27 shows, all your dangers are passed away and all your desires will come to reality. Your family deity will save you. Children become intellectual and good at studies. You will get suitable business as per your desire and through that money will flourish. Elders will help you out. Agathiyar tells that, you will be happy with the information come from abroad.

௨௮. (28) வந்தால்.. (if 28 comes..)

கிரகங்கள் பொல்லாது பொல்லாதப்பா
kirakangkal pollathu pollaathappa
கீர்த்தியில்லை நினைப்பதெல்லாம் தடங்கலாகும்
keerthiyillai ninaipathellam thadangalaakum
பரதேசி போலாக்கும் பயங்கள் தோணும்
parathaesi poalaakkum payangal thoanum
பாலகனே செய்தொழிமில் நஷ்டங்காணும்
paalakanae seithozhil nashtangaanum
உறவான பெற்றோரும் வேறுப்பாரப்பா
uravaana petroarum vaeruppaarappaa
உள்ளதொரு பொருளழியும் நோயும் காணும்
ullathoru porulazhiyum noayum kaanum
புறம்பேசும் குரும்பர்களால் கலகம் நேரும்
purampaesum kurumparkalaal kalakam naerum
போக்கிடுவா யறுமூன்று வாரந்தானே
poakiduvaa yarumoonru vaaranthaanae.

The outcome 28 shows all your planets are in bad position and you do not find any good. Your desires will not be achieved and you will be hated by your parents itself. You become like a beggar and induce fear in your mind. Your business will be in loss and all your things will be destroyed which indicates poverty. Disease will come and gossips will hurt you. Agathiyar tells that, all the above bad things will be removed after 18 months.

௨௯. (29) வந்தால்.. (if 29 comes..)

இப்புவியில் பட்டதுயர்வில கிப்போச்சு
ippuviyil pattathuyarvila kippoachu
இனியொன்றும் குறைவில்லை ஜெயமுண்டாச்சு
iniyonrum kuraivillai jeyamundaachu
தப்பிதங்க ளணுகாது தழைத்து வாழ்வாய்
thappithanga lanukaathu thazhaithu vaazhvaai
தனலாப மடைந்திடுவாய் நஷ்டமில்லை
thanalaapa madainthiduvaai nashtamillai
ஒப்பவே ஜென்மத்தை விட்டுராகு
oppavae jenmathai vitturaaku
விலகிடுவான் இருபத்து ஐந்துநாளில்
vilakidauvaan irupaththu ainthunaalil
அப்பனே அதற்குப்பின் நினைத்ததெல்லாம்
appanae atharkuppin ninaiththathellam
அகஸ்தியர் சொல்போல் நடக்கும் அதிர்ஷ்டந்தானே
Agasthiyar solpoal nadakkum athirshtanthaane

The outcome 29 indicates all your sufferings into this world will fade from today onwards. Here after no decline to you. Whatever may be your desire, everything will get succeed and everything will give you profit. No more losses are seen. The raaghu, who is in your birth place till now, going to move in 25 days. Agathiyar blesses you that, after 25 days, everything said above will happen.

௩o. (30) வந்தால்.. (if 30 comes..)

ஆதிமுத லிதுவரையில் னேகதுன்பம்
aathimutha lithuvariyil naekathunpam
அப்பனே அனுபவித் தவஸ்த்தையுற்றாய்
appanae anupavith thavasththaiyutraai
பாதியிலெ பெரியோரின் பொருளைத் தோற்றாய்
paathiyilae periyoarin porulaith thoatraai
பலவிதத்தில் தொழில் முறையிலவ் நஷ்டமுற்றாய்
palaviththathil thozhil muraiyil nashtamutraai
வாதியாய் பந்துகட்கும் வைரியானாய்
vaathiyaai panthukatkum vairiyaanaai
வலுத்தமுள்ள நோயாலே வருத்தப்பட்டாய்
valuthhtamulla noayaalae varuththappattai
நீதியாய் இருபது நாள்தான் சென்றால்
neethiyaai irupathu naalthaan senraal
நிச்சயமாய் சுகமுண்டு நினைத்துப்பாரே
nichayamaai sukamundu ninaiththuppaare.

The outcome 30 indicates, till now you suffered from major problems and lost your ancestor’s property. Even, your business is in loss and become enemy to your relationships. Even you suffered from many diseases.  Do not lose your hope. Agathiyar blesses you that, everything will be solved and prosperity comes to your life in 20 days.

Original – www.siththarkal.com
Translated by Lalithambika Rajasekaran


Agathiyar Aaroodam - Benefits of outcome from 14 to 21!

Author: தோழி / Labels: ,

௧௪. (14) வந்தால்.. (if 14 comes..)

பாரப்பா வந்தவனுக்கு நல்லயோகம்
paarappa vanthavanukku nallayoakam
பலித்திடவே வந்ததினால் தனமேலாபம்
paliththidavae vanthathinaal thanamaelaapam
சீரப்பா நோய்விலகும் மணமேகூடும்
seerappaa noaivilakum manamaekoodum
சிறுவர்கட்கு கல்வியுடன் செல்வமோங்கும்
siruvarkatku kalviyudan selvamoangum
நேரப்பா குடும்பத்தின் கவலை நீங்கும்
naerappa kudumpaththin kavalai neengum
நெடுந்தூரம் போனவரும் வரவேநேரும்
neduthooram poanavarum varavaenaerum
கோரப்பா பரம்பொருளை குணமுண்டாகும்
koarappaa paramporulai kunamundaakum
கொண்டயெண்ணம் கைகூடும் நாளீரேழில்
kondayennam kaikoodum naaleeraezhil.

The outcome 14 indicates the upcoming good fortune. All your disease will be vanished and one marriage occasion will occur in home. Children will be good in studies and those who moved away long from you will reach you soon. Big prosperity and fame will reach you soon. Agathiyar blessing you that, all these will happen after 14 days from today.

௧௫. (15) வந்தால்.. (if 15 comes..)

பஞ்சமதில் சுக்கிரனின் ஆட்சியாச்சு
panjamathil sukkiranin aatchiyaachu
பட்டதொரு துன்பமெல்லாம் பறந்துபோச்சு
pattathoru thunpamellam paranthupoachu
தஞ்சமென்ற பேர்களை நீ காக்கலாச்சு
thanjamenra paerkalai nee kaakkalaachu
தனவந்த னென்றபெய ருனக்குண்டாச்சு
thanavantha nenrapeya runakkundaachu
வஞ்சமுள்ள பஞ்சர்குல மொழியலாச்சு
vanjamulla panjarkula mozhiyalaachu
ஓர் வஞ்சியால் பொருள்சேரும் வழக்கும்போச்சு
oar vanjiyaal porulsaerum vazhakkumpoachu
அஞ்சாதே கெண்டமெலாம் தவறலாச்சு
anjaathae kendamelaam thavaralaachu
அறுநான்கு நாள்தனில் அதிர்ஷ்டமாச்சே
arunaanku naalthanil athirshtamaache

The outcome 15 indicates the ruling of planet Venus in your fifth place. So, all your sufferings will be removed and you will support who come to you for their favour. You will get prosperity through a girl. Agathiyar telling that, so, do not worry! All these things will happen within 24 days.

௧௬. (16) வந்தால்.. (if 16 comes..)

இவ்விடத்தி லிருந்தாலும் சுகமிராது
ivvidathi lirunthaalum sukamiraathu
இடம்விட்டு போனாலும் பயன்படாது
idamvittu poanaalum payanpadaathu
கள்ளமன துள்ளவரை கருதொணாது
kallamana thullavarai karuthonaathu
கருத்தினிலே நினைத்தயெண்ணங் கைகூடாது
karuththinilae ninaithayennang kaikoodathu
உள்ளபடி நடந்தாலும் உருப்படாது
ullapadi nadanthaalum uruppadaathu
உன்மனைவி மக்களுனக் கடங்கிடாது
unmanaivi makkalunak kadangidaathu
அல்லது உனைவிட்டு அகன்றிடாது
allathu unaivittu akanridaathu
அப்பனே மாதமொன்று கழித்திடாயே
appanae maathamonru kazhithidaayae.

The outcome 16 tells that, the place where you living now is not good. And, change of place will also not be favourable. All your tasks will be pended and the desired thoughts will not be achieved. You will not get respect from wife and family and this will continue for next one month. Agathiyar tells you to be careful during this period.

௧௭. (17) வந்தால்.. (if 17 comes..)

சுகமுடனே நினைத்ததெல்லாம் பலிக்குமப்பா
sukamudanae ninaiththathellaam palikkumappa
சுகக்ஷேம மாயிருப்பாய் புவியின் மீது
sukashaema maayiruppaai puviyin meethu
பகையொன்றும் நேராது குடும்பந்தன்னில்
pakaiyonrum neraathu kudumbanththannil
பலவிதத்தில் செய்தொழிலில் லாபங்காணும்
palavithaththil seithozhilil laapangaanum
அகமகிழ பெரியோர்கள் பொருள் கிடைக்கும்
akamakizha periyoarkal porul kidaikum
ஆதரவாய் பந்துக்களும் உதவியாவார்
aatharavaai panthukkalum uthaviyaavar
மிகவருந்தும் நோயதுதான் மருந்தால்தீரும்
mikavarunthum noayathuthaan marunthaaltheerum
மைந்தனே வாரமது யிரண்டில்தானே
mainthanae vaaramathu yirandilthaanae.

The outcome 17 indicates the success in all your desired thoughts will be achieved. You will live prosperous life and all family enemity will be vanished. Business will give profits and will get ancestors property. All your relationship will support you and the painful disease will be cured by medicine. Agathiyar tells that, all these will be achieved in next 2 weeks.

௧௮. (18) வந்தால்.. (if 18 comes..)

வாக்கான கிரகமெல்லாம் முச்சமாச்சு
vaakkaana kirakamellam muchamaachu
வறுமையுடன் பெரும்பிணியு மொழியலாச்சு
varumaiyudan perumpiniyu mozhiyalaachu
போக்கான பொருள்களெல்லாம் பறந்துபோச்சு
poakkaana porulkalellaam paranthupoachu
பொல்லாத கஷ்டமெல்லாம் பறந்துபோச்சு
pollaatha kashtamellaam paranthupoachu
நோக்கிதிசை தவறியபேர் வருகலாச்சு
noakkithisai thavariyapaer varukalaachu
நீடித்துத் தொழிலுனக்கு மகப்பேறாச்சு
needithuth thozhilunakku makaperaachu
கேட்காத நற்செய்தி கேட்கலாச்சு
kaetkaatha narseithi kaetkalaachu
கவலையெல்லாம் நாளாறில் நன்மையாச்சே
kavalaiyellam naalaaril nanmaiyaache.

The outcome 18 shows, all your powerful planets are in intense state, which will eliminate your poorness and diseases. The lost things will come to your hand. Even, the unsolved problems will be solved and you will be blessed with children. You will hear good news which you not heard till and those who went long from you will come to you. Agathiyar tells that, this situation will come in six days.

௧௯. (19) வந்தால்.. (if 19 comes..)

இதுவரையில் நீபட்ட துன்பமெல்லாம்
ithuvaraiyil neepatta thunpamellaam
யாராலும் கூறிடவே முடியாதப்பா
yaaraalum kooridavae mudiyaathappaa
சதிசெய்தார் உந்தனுக்கு வேணபேர்கள்
sathiseithaar unthanukku vaenapaerkal
சஞ்சலங்கள் மிகவடைந்தாய் தரணி தன்னில்
sanjalangal mikavadainthaai tharani thannil
நிதியான கேதுவுந்தன் ஜென்மம் விட்டு
nithiyaana kaethuvunthaan jenmam vittu
நீங்கிடுவான் இருபத்தியோர் நாள்போனால்
neengiduvaan irupaththiyoar naalpoanaal
அதன்பிறகு எது நீ செய்த போதும்
athanpiraku ethu nee seitha poathum
ஆட்சியுடன் வாழ்ந்திடுவாய் அஞ்சிடாதே
aatchiyudan vaazhnthiduvaai anjidaathae.

The outcome 19 indicates; till now you may suffered from various sufferings and now you are the person with full of pain.  Persons whom you believe betrayed you and give you sufferings and do not worry for that stage. In 21 days from today, kaethu will move away from your birth palce. After that, all your initiatives will be success. Agathiyar tell you; do not worry! All your business will flourish.

௨o. (20) வந்தால்.. (if 20 comes..)

கடன்பட்ட நெஞ்சம்போல் கலங்கிடாதே
kadanpatta nenjampoal kalangidaathae
கபடமுள்ளோர் நேசமதை வைத்திடாதே
kapadamulloar naesamathai vaiththidathae
படமுடியா கஷ்டமென்று பயப்படாதே
padamudiyaa kashtamenru payappadathae
பதட்டமாய் தெய்வத்தை நிந்திக்காதே
pathattamaai theivaththai ninthikkathae
குடும்பமதில் பகைசெய்து குணங்கெடாதே
kudumpamathil pakaiseithu kunangedathae
குருபலனும் வாரமூன்றில் வரும்தப்பாதே
kurupalanum vaaramoonril varumthappathae
தடமதனில் நோய்நொடியால் தவித்திடாதே
thadamathanil noainodiyaal thaviththidathe
தணிந்திடவே நவக்கிரகபூஜைசெய்ய
thaninthidavae navakkiraka poojaiseyya

The outcome 20 indicates the pain in your heart as bankrupted person. You suffered the most. But, do not show your anger on family members for this pain and do not blame god for your sorrow. In 3 weeks, you will get grace from Prakaspathi (planet Jupiter) which will eliminate all your pain. Agathiyar tell you, just stay away from persons who betrayed you. Pray Navagraha (nine planets) to protect you from evil and disease.

௨௧. (21) வந்தால்.. (if 20 comes..)

ஐந்தினிலே குருபகவான் அமர்ந்ததாலே
ainthinilae gurupakavaan amarnththaalae
அழிசூ ழுலகினிலே செழித்து வாழ்வாய்
azhisoo zhulakinilae sezhiththu vaazhvaai
மைந்தர்களை யீன்றதனால் சுகமேகாண்பாய்
maintharkalai yeenrathanaal sukamaekaanpaai
மனக்கவலை விலகிடும் வழக்கு வெல்வாய்
manakkavalai vilakidum vazhakku velvaai
வந்திடுவார் திசைமாறி போனவர்கள்
vanthiduvaar thisaimaari poanavarkal
வலுத்திடும் வியாபாரம் நோயும் நீங்கும்
valuththidum viyaapaaram noayum neengum
சொந்தமதில் மணங்கூடும் பொருளுஞ்சேரும்
sonthamathil manangoodum porulunjaerum
சொல்மொழிதான் தவறிலிதை சுட்டுப்போடே
solmozhithaan thavarilithai suttuppoadae

The outcome 21 shows, the high intensified state of planet Jupiter in 5th place and gives you happy prosperous life. Sufferings and pain will be faded and all your law accusation will be removed. All your business will raise and disease will be cured. You will be blessed with houseful of children. Those who moved out will join you. Fifth position of Jupiter indicates the prosperity in home. Agathiyar tells that, if it not happens you may burn this book.

Original – www.siththarkal.com
Translated by Lalithambika Rajasekaran